Page 7 of 22
கொடுப்பாள்...
அன்றும் அப்படி தான் வந்தாள்...
ஆனால் அகிலன் அவளுக்கு முன்பே வந்து அமர்ந்து காமாட்சியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தான்...
“நீங்க எதுக்கு இதெல்லாம் செய்றீங்க?” என கண்மணி அவனை தடுக்க முயற்சி செய்தால், அகிலன் அதற்கு சம்மதிக்கவில்லை.
“ஏன் நான் செய்தா என்ன?” என்
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன சிரிக்குறீங்க???”
“நல்லது கெட்டது எல்லாமே நாம பார்க்குற விதத்துல தாங்க இருக்கு. நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்குறதால உங்களுக்கு என் நல்லது மட்டும் தெரியுது”