Page 10 of 22
பெட்ஷீட் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அகிலனின் நெற்றியை தொட்டுப் பார்த்தாள் கண்மணி. காமாட்சி சொன்னதுப் போல நெருப்பாக தான் கொதித்துக் கொண்டிருந்தது. தாமரையிடம் பேசி, அவனுக்கு ஜுரத்திற்கு மாத்திரை கொடுத்தப் போதும் ஜூரம் குறையவே இல்லை.
கலைச்செல்வன் கிளினிக்கில் இருந்து வந்தப் பிறகு அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்றான். வைரல் ஃபீவர் என்று சொல்லி வேண்டிய மருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
லனும் சரி அவளும் சரி தங்களுக்குள் வேறு விதமான அன்பு இருக்கிறதா என்று நேரடியாக பேசிக் கொள்ளவில்லை...
ஆனால் இருவருமே தங்களுடைய செய்கைகளால் அதை மற்றவர் உணர வைத்திருக்கிறார்கள்...