(Reading time: 11 - 21 minutes)

2017 போட்டி சிறுகதை 33 - எனக்காக பிறந்தாயோ எனது அழகா - அபிநயா

This is entry #33 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்

எழுத்தாளர் - அபிநயா

Love

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்

அவனுக்கும் இதில் சம்மதம் இல்லையோ அந்த அழகான முகம் கூட இறுகி இருந்தது

..அவன் முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பை காணோம் ..அவன் விழிகளில் எதோ ஒரு குற்ற உணர்ச்சி என்னால் தானோ ..?? அப்போது நினைத்தாள்,, லவ் பன்னுவேனோ இல்லையோ தெரில ஆனா அவனை எப்பவும் சங்கடப்பட வைக்க கூடாது என்று பிடிக்காமலேயே அவன் கை மேல் என் கை வைத்தாள்..நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் ..சிடு மூஞ்சி ..அந்த சிடு மூஞ்சிக்குள்ளும் ஒரு சிறு புன்னகை வந்ததோ ...அந்த சிறு புன்னகைக்கும் என்ன வேணா செய்யலாம் என்று கூட தோன்றிற்று அதனால் தா இந்த திருமணத்திற்கு உறவாக வந்த அவளை இவன் உறவாக மாற்றியதோ??

ஆம் சில பல நேரத்திலே  அவர்கள் சாரி சாரி அவளுக்கு திருமணம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை பெற்றோர், மாமா அத்தை..ஆம் அவர்கள் அவள் அப்பாவின் தோழர் தான் மாமா ..அவர் பையன் அர்ஜுன் கல்யாணத்துக்காக தான் வந்தாள்..

இப்போது திடீர் என்று அனைவரும் இவளிடம் வந்து ப்ளீஸ் பிரியா மா நம்ம அர்ஜுன கல்யாணம் பண்ணிக்கறயா ??கேட்டார்கள்..

அவளுக்கு ஒன்னும் புரியவில்லை . ஏன் அந்த தீப்தி என்ன ஆனால் ..??அந்த சிடுமூஞ்சி சம்மதிச்சுட்டாணா ??அவளுள்ளே பல கேள்வி..!! பெற்றோரை பார்த்த அவர்களும் ப்ளீஸ் ..சம்மதம் சொல்லு மா என் நண்பனோட மரியாதை இப்ப உன் கையில தான்...பிடிக்கவில்லை அவனை இல்லை இந்த அவசர திருமணத்தைத்தான் ..என்ன பண்ண பிரியா இப்ப எல்லாரோட சந்தோசம் நம்ம கையில தான்..கல்யாணம் பண்ணிக்கல ..ஆனாலும் அந்த தீப்தி??

அவள் லெட்டர் எழுதி வெச்சுட்டு ஓடி போய்ட்டா மா .. இவன் பிடிக்காம எனக்காக தா கல்யாணம் பன்றேன்னு சொன்னான் இப்ப இப்டியானதும் கல்யாணமே வேண்டாம் இப்ப உங்களுக்கு சந்தோசமா என்ன விட்ருங்கனு பொலம்பறான் டா நா அவனை சம்மதிக்க வெக்கறான் நீ ரெடி ஆகு மா ..ப்ளீஸ் ..என்று சொன்னார்..

அவள் தலை தானாக சரி என்றது ..அவன் கூட அவ்ளவா பேசனது இல்ல ஆனா சரியான சிடுமூஞ்சி னு கேள்விபட்ருக்க...இனி வாழ்க்கை முழுசா இந்த சிடு மூஞ்சி கூடத்தானா என் படிப்பு என் லட்சியம் நாளைக்கு என்னோட மெயின் எக்ஸாம் எல்லா நினைக்கும் போதே தப்பு பண்ணிட்டோமோ சுளீர் என வலித்தது..இதெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க அய்யர் கெட்டிமேளம் என்க..அவன் ஒரு பார்வை பார்த்துட்டு தாலி கட்டினான்..

அவள் நெஞ்சில் அவன் கட்டிய தாலியை சுமக்கும்போதே இவன் என்னவன் என்று தோணியது ஒருவேளை நானும் காதலை தொபுக்கடீருன்னு விழுந்துட்டேனாக்கும் ..சேச்சே இருக்காது அதும் இந்த சிடு மூஞ்சி மேலயா .?!என்று நினைத்தாள்

பிறகு சடங்கு சம்ப்ரதாயம்ல நல்லாவே நடந்தது ஆனால் பீல் பண்ண வேண்டிய அவள் கம்முனு இருக்க அந்த அர்ஜுன் சிடுமூஞ்சியோ முகத்தை தூக்கி வைத்து இருந்தது .. ஹா ஹா பயபுள்ள ரொம்ப பீல் பண்ணுதே.

டேய் அர்ஜுன் இந்த பிரியா கெடக்க நீ கொடுத்து வெச்சுருக்கணும் ..ஐயோ எனக்கு ஆப்போசிட் இருக்கானே லைப் ஈஸ் போரிங் டீ .. இனி .. மவனே என்ன பத்தி உனக்கு தெரியாது .. அந்த சிடுமூஞ்ஜய புன்னகை மன்னனை மாத்தர..இல்ல என் பேரு பிரியா இல்லை என்று நினைக்க கீழே அவன் அம்மாவிடமும் அத்தை இடமும் சண்டை போட்டுட்டு இருந்தான் என்னடா இவன் பேச எல்லாம் செய்வானு நினைத்து அவனிடம் போய்..

என்ன அர்ஜுன் ஏ இப்படி சத்தம் போடற அவங்க என்ன கேக்கறாங்களோ அத பண்ணவேண்டியது தானா?? என்றாள்,,

ஓ ..மேடம் எல்லாத்துக்கும் ரெடி போல ..அப்ப எனக்கு ஒரு ப்ரோப்ளேம் இல்ல ரெடியா இரு மாமா வைட்டிங்.. என்று கண் சிமிட்டு விட்டு போனான்..

ஐயோ இவன் என்ன இப்டிலா பண்றன் .ஐயோ ஹார்ட் பீட் ல இப்படி தாறுமாறா துடிக்குதே ..உடனே அம்மா கூப்புட்டு பிரியா மா ரெடி ஆகு மா  மாப்பிள்ளை வெயிட் பண்றங்க..னு இந்த இந்த சேலை அப்பறம் நகை போட்டு டக்குனு ரெடி ஆகு

சரி மா ஐ ஜாலி நம்ம வீட்டுக்கு போறோமா கேட்டு புன்னகைக்காக  அம்மா பார்த்த பார்வையில் சப்புன்னு ஆயிருச்சு ..ஈ என்று அம்மா அங்கு இருந்தவர்களை பார்த்து புன்னகைத்து விட்டு நம்ம பிரியா எப்பமே இப்படித்த காமெடி பண்ணுவா இல்ல பிரி மா என்று கேட்டு விட்டு நா ரெடி பண்ணற நீங்க போங்க எண்டு சொல்லி விட்டு ..அடியே விவஸ்த கெட்டவளே உனக்கு என்ன சின்ன புள்ளனு நினைப்போ கல்யாணம் ஆயிருச்சு ..  இன்னிக்கு முதல் இரவு என்று சொல்லி  குட்டி ஹார்ட் அட்டாக் வர வெச்ட்டாங்க..

அடப்பாவி டேய் அதுக்குதா என்ன அப்டி பாத்த கேட்டாயா..அச்சச்சோவ் அவன் என்ன நினைச்சோன்னோ ..இப்ப என்ன பண்ண உன் வாய் தாண்டி உனக்கு எதிரி

இன்னிக்கு அவன் என பேசினாலும் பேச கூடாது ஸ்ட்ரிட்டா சொல்லிட்டு படுத்து தூங்கிறலாம் ..அவள் நினைக்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.