குளித்து, சேலை கட்டி முடித்து, கண்ணாடி முன் நின்று பொட்டு வைத்துக் கொண்டிருந்த நந்திதா, மொபைல் போன் ஓசை எழுப்புவும் அதை கையில் எடுத்தாள். டிஸ்ப்ளேவில் உதயின் பேர் தெரியவும் உடனே அழைப்பை ஏற்று பேசினாள்...
“போன காரியம் என்ன ஆச்சுங்க கடமை வீரர் உதய்???”
“ப்ச்... போ நதி... என் ப்ளான் அட்டர் ஃப்ளாப்...”
“அதான் எனக்கு எப்போவோ தெரியுமே...”
“ப்ச்... அப்படி இல்லை நதி... இன்னைக்கு பார்த்து அங்கே சமையல் செய்தது பெரியம்மாவாம்... ஆல் வேஸ்ட்.... பேசாமல் இன்னும் ஒரு ஒரு மணி நேரம் உன்னை கட்டி பிடிச்சுட்டு தூங்காவது செய்திருக்கலாம்... ஆனால் அண்ணி கிட்ட சாரி சொல்லிட்டேன்...”
“அவ என்ன சொன்னா?”
“ஒன்னும் சொல்லலை...! உன்னை மாதிரியே சரின
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல என்று தோன்றியதால் அவனிடம் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள் நந்திதா.
காலையில் எழுந்த கணம் முதலே அவளின் உதட்டில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகை இப்போது பெரிதாகி இருந்தது என்றால், மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது... கூடவே ஒரு விதமான நிம்மதி உணர்வும், அமைதியும் வந்திருந்தது...!