(Reading time: 10 - 19 minutes)

முதலில் தமிழ் தாய் வாழ்த்தை மாணவர்கள் இனிமையாக பாட ,அடுத்து ஒரு மாணவன்  ஒரு குறளும்  ,அதற்கான விளக்கமும் இனிமையாக கூற ..

''எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பதறிவு ''

யார்  சொல்ல எதை கேட்டாலும் ,அதன் உண்மை பொருளை நாம்ஆராய்ந்து  உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற  விளக்கத்துடன் அவன் அகல 

அடுத்து ஒரு சிறுமி  மிக அழகாக ,தெளிவாக அன்றைய தின செய்தியில் இருந்து நான்கை தெரிவு செய்து ,சுருக்கமாக  எழுதி எடுத்து வந்திருந்ததை அங்கே  படித்தாள் .

அத்துடன் நிறைவு பெற்ற  அசெம்பிளியில் இருந்து மாணவர்கள் இரட்டை இரட்டை ,வரிசையாக  வகுப்பறைக்கு  திரும்ப ,பின்னணியில் மார்ச்பாஸ்ட் பேண்ட் ஒலித்தது !

இந்த மொத்த நிகழ்வின்  போதும் ,அமைதியாக பின்னால் நின்றபடியே கண்காணித்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ிய பொட்டு ,மூக்கின் இரண்டு பக்கமும் பள  பள  மூக்குத்தி ,இரட்டை நாடி சரீரம் ,மொத்தத்தில் அவள் மனதில் பண்ணையாரம்மா  எப்படி இருப்பார்கள் என்று ஒரு கற்பனை வைத்திருந்தாளோ  ,அதற்கு உருவம்  கொடுத்தது போல் இருந்தார் அந்த 'அமுதா ஆயி '

அவர்களை அளவிட்டபடியே நெருங்கி மறுபடியும் சொல்லுங்க என ஊக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.