''அமுதாவை வீட்டுக்கு கூட்டி போலான்னு வந்தே ,இன்னைக்கு 'சங்கட ஹர சதுர்த்தி ', நூத்தியெட்டு கொழுக்கட்டை பண்ணனும் ,அவ அம்மாளுக்கு முடியல ,இவளுக்கு பின்னன ஒன்னு இருக்கு ,அதையும் பார்த்துக்கணும் , செத்த ஒத்தாசையா இருப்பான்னு ..''
பாதியில் பிள்ளையை வீட்டுக்கு அழைத்து செல்ல என்று வந்து நிற்போர் எத்தனையோ காரணம் சொல்ல கேட்ருந்த அவளுக்கு இது வெகு விசித்திரமாய் இருந்தது !
இந்த காரணத்தை மறைக்காமல் சொல்லும் அந்த அம்மாவின் தன்மை இன்னும் நம்ப முடியாததாக இருந்தது !
இந்த யோசனை இவள் மண்டையில் ஓடும் போதே ,அவர் தொடர்ந்து
''மஞ்சு மிஸ்ஸுன்னா .. அவுகளே அனுப்புவாங்க ,நீங்க புதுசா இருக்க கண்டு அவ கேட்கவும் தயங்கரா ''என்று மேலும் விகல்பம் இன்றி பேச இவளுக்கு சிரிப்பு வந்தது .
பாதி கிளாஸில் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 02
{kunena_discuss:1152}