(Reading time: 19 - 37 minutes)

அவள் பேசாமல் இருந்தாள்.

“நீ அவரை சும்மா விட்டுட்டே. ஆனால் என் மருமக சும்மா விடமாட்டா. அவ அப்பாவால் அவளை விட்டுட்டு எங்கேயும் போக முடியாது.”

அவள் ஆமெனத் தலையாட்டினாள்.

கண்கள் எதிரேயிருந்த புகைப்படத்தில் நிலைத்தது.

திருமண கோலத்தில் அவளும் அவள் கணவனும் இருந்தனர். பெரிது படுத்தி மாட்டியிருந்தாள்.

பூமிகா அதிகமாக பேசுவது அவனுடைய புகைப்படத்துடன்தான்.

“எப்படிடி அண்ணன் உன்னை விட்டுட்டு இருக்கிறார்?”

வழக்கமாய் பாடும் பல்லவிதான். இருந்தும் மீண்டும் கேட்கிறாள்.

“ஏய்! உன் காதல் கதையை கொஞ்சம் சொல்லேன். நானும் எத்தனை தடவை கேட்கறேன். யார் முதல்ல புரபோஸ் பண்ணது?”

அவள் ஸ்டெல்லாவிற்கு பதில் சொல்லவில்லை. தனக்குள் ஆழ்ந்துவிட்டாள்.

கண்டதும் காதல் என்பதில் எல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ைக்காட்சியில் தன்னை தொலைத்திருந்த வளர்மதியைப் பார்த்த உடன் அவளுக்கு வருத்தம்தான் அதிகமானது.

அவர்களின் சத்தம் அதிகமாய் இருந்ததாலோ என்னவோ அவள் தொலைக்காட்சியிலும் அதிகமாய் சத்தம் வைத்திருந்தாள்.

வீடே அமைதியிழந்து இருந்தது.

அவளுக்கு என்னவோ காந்திமதிதான் கண் முன்னே வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.