(Reading time: 27 - 53 minutes)

அவனே எதிர்பாராதவண்ணம் சுவாதி அவன் மீது வந்து பூமாலையாக மோதி இருந்தாள்...

வசுந்தராவுடன் பேசிக் கொண்டே வந்திருப்பாள் போலும்... திடீரென வளைவில் திரும்பி வந்தவனை கவனிக்காமல் மோதி விட்டிருந்தாள்...

பக்கவாட்டில் திரும்பி இருந்த விஷாகனின் மீது மோதி இருந்ததால், அவளையும் மீறி அவளின் உதடுகள் அவனின் கன்னத்தில் லேசாக பட்டு மீண்டிருந்தது...

விஷாகன் கிறங்கி போனான

...
This story is now available on Chillzee KiMo.
...

‘வள்ளி வள்ளி என் வந்தான் வடிவேலன் தான்’ என தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்ததன் நினைவில் அவனுக்கு மெய் சிலிர்த்தது....

ஒருவேளை அவனுக்கு அவள் என்பது சொர்க்கத்தில் முடிவானதாக இருக்குமோ????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.