Page 2 of 9
”எப்படியும் ஆதிராவுக்கும் எங்கண்ணனுக்கும் கல்யாணம் நடந்தா அடுத்து நம்ம காதலை யாரும் தடை சொல்லமாட்டாங்க
அதுலயும் உன்னை யாரும் வெறுக்க மாட்டாங்க ஏன்னா உன்னாலதானே ஆதிரா இந்த ஊருக்கு வந்தா அதனால நம்ம கல்யாணம் தானாவே நடக்கும் பாரு” என அவளை சமாதானப்படுத்தினான்.
”இன்னும் உங்க அண்ணன் திலீபனுக்கு கல்யாணம் ஆகலயே அவருக்கு ஆனாத்தானே நமக்கு ஆகும்” என அவள் மீண்டும் வருத்
...
This story is now available on Chillzee KiMo.
...
டிக்கை, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும் அதெல்லாம் பார்த்தா அண்ணன் கோபம் போயிடும்.
ஊருக்குள்ள திருவிழாங்கறதால எங்க நிலம் தென்னந்தோப்புல வேலை செய்றவங்களுக்கு 2 நாள் லீவு கொடுத்திருக்கோம்