Page 3 of 9
அதனால அங்க யாரும் இருக்க மாட்டாங்க நீங்க வேணா நாளைக்கு தென்னந்தோப்புல இல்ல பனைமரக்காட்டில வந்து அண்ணனை பாருங்க
அண்ணன் இருந்தா என்ன பேசனுமோ பேசுங்க” என அவளிடம் சொல்லவும் அவள் உடனே சந்தோஷப்பட்டாள்.
அவளின் இந்த மகிழ்ச்சியை பார்த்த இருவரும் அங்கிருந்து விளையாட்டு போட்டிகளை காண சென்றுவிட்டனர்.
ஆதிராவும் வெண்பாவுடன் மாவிளக்கை அம்மனுக்கு படைத்துவிட்டு கோயி
...
This story is now available on Chillzee KiMo.
...
”அத்தான் சொல்லுங்க அத்தான்”
”விளையாட்டு போட்டி நடக்கப்போகுது கலந்துக்காம என்ன பண்றீங்க”
”இல்ல அத்தான் காலையிலிருந்து எதுவும் சாப்பிடல வீட்டுக்குபோய் சாப்பிட்டு வந்திடுறோமே”