(Reading time: 30 - 59 minutes)

இதுக்கு மேல உன் தாத்தா உனக்கு பொண்ணை பார்த்தாலும் அடுத்த திருவிழாவுக்குள்ள உன்னால அப்பாவாக முடியுமா சொல்லு” என கேட்கவும் அவனுக்கு மிகவும் அவமானமாகிவிட்டது.

8 ஊர் மக்களும் வேற ஊர்க்காரர்களும் சுற்றியிருந்த மைதானத்தில் இப்படியொரு அவமானத்தை ஆதிபனால் தாங்கிக்கொள்ள முடியாமல் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான்.

தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா வெண்பாவிட

...
This story is now available on Chillzee KiMo.
...

ட நிலையில் ஆதிபன் வீட்டிற்கு வராமல் பனைமரக்காட்டிலேயே படுத்துவிட்டான்.

திருவிழா என்பதால் மாலையில் கேளிக்கைகள் வாணவேடிக்கைகள் நடைபெறும். கோவில் முன்பு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.