Page 9 of 9
ஆதிராவும் வெண்பாவும் அங்கு வந்தனர்.
ஆதிராவின் கண்கள் ஆதிபனை தேட அவன் அங்கே இல்லாததால் வருத்தப்பட்டாள்.
எங்கிருந்தோ வந்த பரதன் வெண்பாவிடம்
”வெண்பா இன்னிக்கு நீ ரொம்ப அழகாயிருக்க” என பேச வெண்பாவிற்கு வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது.
”நானும் இங்கதான் இருக்கேன்” என ஆதிரா கூறவும்
”உங்களுக்கென்ன ஆதிரா நீங்க எப்பவுமே அழகுதான்” என கூறவும் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1157}