(Reading time: 19 - 38 minutes)

தவனை பார்க்க இருவரும் வொர்க்‌ஷாப்பிற்கு வந்தார்கள். வேலை செய்துக் கொண்டிருந்தவன் முருகனிடம் தன் வேலையை ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் வந்தான்.

“என்னக்கா.. ரெண்டுப்பேரும் வந்திருக்கீங்க, ஏதாச்சும் பிரச்சனையா?”

“ஆமாம் ஆதவா.. மாமா ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டிருக்காரு.. இப்போ அவருக்கு உடனடியா 3 லட்சம் தேவைப்படுது..” என்று முழு விவரத்தையும் கூறினாள்.

“என்ன மாமா.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கக் கூடாதா?”

“நல்லா பேசிப் பழகுற ப்ரண்ட் தான் ஆதவா.. இப்படி ஏமாத்துவான்னு நான் நினைக்கல.. அவன் நடவடிக்கையில கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியல.. எப்பவுமே கரெக்டா இருக்க மாதிரி நடந்துப்பான். அதான் ஒரு நம்பிக்கையில அவனுக்கு உதவி செய்யறதா நினைச்சு கையெழுத்துப்

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த அர்த்தத்துல கேக்கல.. இப்போ பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க? அதுக்கு தான் கேட்டேன்.”

“பணம் கிடைக்காட்டி போலீஸ் ஸ்டேஷன்க்கு போனாலும் பரவாயில்ல.. ஆனா அவன்கிட்ட இருந்து நான் பணம் வாங்க மாட்டேன்.”

“நான் சொல்றதை கொஞ்சம் கோபப்படாம பொறுமையா கேக்கறீங்களா?”

“என்ன சொல்லு..?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.