(Reading time: 16 - 31 minutes)

வெளிப்புற தோற்றம் அதே வீடு தான் என்றாலும், உள்ளே முழுக்க வீடு வேறு மாதிரி இருந்தது. தரையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, வீட்டிற்கு அழகாய் வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் இருவரும் படுக்கக் கூடிய கொஞ்சம் பெரிய கட்டில் புதிதாக வாங்கி போடப்பட்டிருந்தது. அதில் தான் இருவரையும் உட்கார வைத்திருந்தனர். இவர்களுக்கு எதிரில் இருந்த குளியலறையும், அந்த குளியலறை உள்ளே இருந்த கழிவறைக்குமே டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்கனவே இருந்த இரும்பு கதவு அடியில் ஈரம் பட்டு துருப்பிடித்து உதிர்ந்து போயிருந்தது. அது இப்போது மாற்றப்பட்டு புதிய ப்ளாஸ்டிக் கதவு பொருத்தப்பட்டிருந்தது. அருகில் உள்ள சிறிய அறையில் இருந்த ஒற்றைக் கட்டில் எடுக்கப்பட்டு, அங்கே புதிதாக கண்ணாடி

...
This story is now available on Chillzee KiMo.
...

து தான் அவர்களை கோமளாவின் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போனதுக்கான காரணம் புரிந்தது.  அவர்கள் வீட்டுக்குள் இருந்த கட்டில் மலர்களால் அலங்கப்பட்டிருக்க, பக்கத்தில் இருந்த ஸ்டூலில் பாலும் பழமும் வைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் மெல்லிய சென்ட் வாசனை.அந்த சூழ்நிலையே அவனது உணர்ச்சிகளை கிளறிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.