“மித்ரன் சார்.... நீங்க நிஷாவை விட்டு தள்ளி இருங்க... அது தான் உங்களுக்கும் நிஷாக்கும் நல்லது...”
சரண்யா அவ்வளவு தீவிரமாக பேசி அவன் கேட்டதில்லை...
இப்போது நினைத்து பார்க்கும் போதும் அவனுக்கு சிரிப்பு வந்தது...
“மித்ரா....” நளினியின் குரல் கீழிருந்து ஒலித்தது.
கூடவே நிஷாவின் பேச்சுக்குரலும் கேட்க ஆர்வத்துடன் அறையை விட்டு வந்து எட்டிப் பார்த்தான்...
“மித்ரன்”
கால்களால் தரையில் நிற்க முடியாததை போல குதித்தபடி அவனை பார்த்து அழைத்தாள் நிஷா...
“நீ தானே நிஷாவை காணும்னு தேடிட்டு இருந்த, அதான் கூப்பிட்டேன்...”
“தேங்க்ஸ்ம்மா...” என்ற படி படிகளில் இறங்கி வந்து நிஷாவை தூக்கி கொண்டவன்,
“மை நிஷா செல்லம்” என்றான்.
“சைனோ க்ளாக் போனும்” என்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}