(Reading time: 35 - 69 minutes)

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 05 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1997

ஊட்டி 

சித்தார்த் படிக்கும் கான்வென்ட்டானது ஊட்டியிலேயே மிகவும் பிரபலமான கான்வென்ட்டாகும்.  இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள், பெரிய பெரிய பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த கான்வென்ட்டில்தான் சேர்ப்பார்கள்.

அந்த கான்வென்ட்டானது போர்டிங் வசதி உடையது.  அந்த கான்வென்ட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த அறையிலிருந்த ஜன்னலிடம் அழைத்துச் சென்றான்.  அதனால் சித்து அங்கிருந்தவர்கள் பேசியதை கவனிக்கவில்லை.

பிரின்ஸ்பால் அமைதியாக சித்து கொடுத்த கடிதத்தைப் படித்துவிட்டு மகாதேவனிடம் தமிழில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.