Page 1 of 12
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகா
அன்று 1998
டால் தன்னை வேண்டாம் என சொல்லிவிட்டாளே என நினைத்து அன்று முழுவதும் அழுது தீர்த்தான் சித்து.
எதுவும் சாப்பிடாமல் அவன் நீண்ட நேரம் அழுவதை கண்ட தாத்தாவிற்கு அவன் மீது இரக்கம் பிறக்க அவர் அவசரமாக தன் மகன் சக்கரவர்த்திக்கு போன் செய்தார்
”ஏண்டா என்னடா செய்ற அங்க நீ, இங்க உன் பையன் அழறான்டா”
”அப்பா என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
” என கூறவும் அவனும் சந்தோஷத்துடன் தனக்குத் தேவையானப் பொருட்களை எடுத்துக் கொண்டான்.
விடிந்ததும் காரில் எல்லா பொருட்களையும் ஏற்றிய டிரைவர், தன் முதலாளி வேதநாயகம் வரவிற்காக காத்திருந்தான்.