வராண்டாவை ஓட்டிய கூடத்தை தாங்கி நின்ற தூண்களுக்கு இடையே அரிசி மூட்டை அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன .
மூன்று மூன்று மூட்டையாக இரண்டு வரிசை ஓர் ஆள் உயரத்துக்கு இருக்க ,அதன் மேல் ஜாலியாக காலை தொங்க போட்டுக்கொண்டு பண்ணையாரம்மா !
அவர்களின் துடிப்பும் ,இளமையும் ,ஆரோக்யமும் அறிந்த விஷயம் தான் என்றாலும் ,இந்த காட்சி அவளை வாய் பிளந்து பார்க்க வைத்தது .
அவள் வந்ததை முதலில் கவனித்ததும் வானரம் போல் உச்சியில் உட்கார்ந்திருந்த அவரே ஆகும் .
ஒரு துளி தயக்கமும் இன்றி ,வா என்று அவளை அழைத்தபடியே ,சுவாதீனமாக மூட்டையின் நுனிகளில் மாறி மாறி கால் வைத்து அனாயசமாக இறங்கினார் .
ஜம்மென்று அவர் இறங்கி துள்ளி நிற்கவும் ,தமிழும் பண்ணையாரும் அவளை கவனிக்கவும் சரியாக இருந்தது .
தன் அன்னையி
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 18
{kunena_discuss:1152}