(Reading time: 8 - 15 minutes)

வராண்டாவை  ஓட்டிய  கூடத்தை தாங்கி  நின்ற தூண்களுக்கு இடையே  அரிசி மூட்டை அடுக்கி வைக்கப்பட்டு   இருந்தன .

மூன்று மூன்று மூட்டையாக  இரண்டு வரிசை ஓர்  ஆள் உயரத்துக்கு இருக்க ,அதன் மேல் ஜாலியாக காலை தொங்க போட்டுக்கொண்டு  பண்ணையாரம்மா !

அவர்களின் துடிப்பும் ,இளமையும் ,ஆரோக்யமும்  அறிந்த விஷயம் தான் என்றாலும் ,இந்த காட்சி அவளை வாய் பிளந்து பார்க்க வைத்தது .

அவள் வந்ததை முதலில் கவனித்ததும் வானரம் போல் உச்சியில் உட்கார்ந்திருந்த அவரே ஆகும் .

ஒரு துளி தயக்கமும் இன்றி ,வா என்று அவளை அழைத்தபடியே ,சுவாதீனமாக மூட்டையின்  நுனிகளில் மாறி மாறி கால் வைத்து அனாயசமாக இறங்கினார் .

ஜம்மென்று  அவர் இறங்கி துள்ளி நிற்கவும் ,தமிழும் பண்ணையாரும் அவளை கவனிக்கவும் சரியாக இருந்தது .

தன்  அன்னையி

...
This story is now available on Chillzee KiMo.
...

trong>Episode # 18

Episode # 20

{kunena_discuss:1152}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.