(Reading time: 24 - 48 minutes)

கோவிலுக்கு சென்று திரும்பியபோது மாலை டீ டைம் வந்து விட்டது. வசுமதி டீபோட அதனை வேடிக்கை பார்த்த மானஸா,

“இதென்ன பானம். மூலிகை வைத்து தயாரிக்கிறீர்களா?” என்றாள்.

“ஆமாம்,  நாங்கள் இந்த மூலிகை பானத்தைதான் அருந்துகிறோம். தேநீர்… உனக்கும் தருகிறேன்”

“ஆனால், என் சுவாமிக்கு…” பார்ரா… கௌதமை சுவாமி என்கிறாளே! பாட்டிக்கு சிரிப்பு வந்தது.

“சரி, அவருக்கும

...
This story is now available on Chillzee KiMo.
...

ஃபேன். எல்லா மாட்சிற்கும் வருவாள்.”

“எங்களோட என்றால்…”

“எனக்கு ஒரு ஜுனியர் இருந்தான். அவனும் நானும்தான் டபுள்ஸ் ப்ளேயர். அவனும் நல்ல ப்ளேயர்தான்.”

“ம்… அவன் பெயர் என்ன?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.