Page 4 of 7
“ப்ரோ அவள் எப்போது சரியாவாள்?”
“இது கதையினால் வந்த மனபிறழ்வுதானே… அது எப்படி ஆரம்பித்ததோ அதுபோலவே ஒரு நாளில் முடிவிற்கும் வந்துவிடும். அதாவது அந்த கதை முடியும் போது”
“அப்படியென்றான்றால்…”
“மானஸா ஒரு நேர்மையான பெண் போல. அவர்களால் அந்த நித்திலவல்லிக்கு ஏற்பட்ட முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த கதையை மீண்டும் நடித்து நல்ல முடிவை தர விரும்பலாம்… அ
...
This story is now available on Chillzee KiMo.
...
யார் செய்தபின் வீட்டிற்கு ஸ்ரீதர் சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்த ப்ரமோதா…
“ஆமாம் யார் அந்த தமயந்தி?” என்றாள்.
“ஆமாம் யார் அந்த வர்ஸா?” என்று பதிலுக்கு ஸ்ரீதரும் கேட்டான்.