(Reading time: 23 - 45 minutes)

“இவனுக்கு எப்படி தெரிந்தது? கடைசியில்தான் அவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தாளே! அந்த கடைசி என்பது ஸ்ரீதரை அவளால் அவதிபட்டு மனம் வெறுத்து தரையில் விழுந்து கெஞ்சி கேட்கும் தருணம் அல்லவா? இனிமேல் தாங்க முடியாது என்ற நிலையில் அவனை  நிறுத்தி அப்போது சொல்ல வேண்டிய பெயர் அல்லவா? இப்போது எப்படி தெரிந்தது?

“கேட்டேனில்லையா? யார் அந்த வர்ஸா? அவளுக்கு என்னவாயிற்று?” ஸ

...
This story is now available on Chillzee KiMo.
...

டைய வளர்ச்சியில்தான் கவனம் வைத்திருந்தேன். இது மாதிரி சிக்கல்களிலெல்லாம்  நான் மாட்ட விரும்பியதே இல்லை. நீ சொன்னதுபோல் வர்ஸா ஒரு இன்னஸ்ண்ட்தான் அதனால்தான் அவளிடம் பேசினேன். “ என்றவன் தொடர்ந்து,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.