Page 6 of 7
“அவள் அருகில் நீ இருந்ததைக்கூட நான் கவனித்ததில்லை என்றால் பார்த்துக் கொள். பெண்கள் இருக்கும் பக்கமே திரும்ப மாட்டேன். எனக்கு எத்தனை கடிதங்கள் வரும் தெரியுமா? அவற்றை அடுக்கிதான் வைத்திருக்கிருக்கிறேன். பிரித்து படித்ததும் இல்லை. நான் யாருக்காவது பதில் சொல்லப் போக அது தவறாகி விடும் என்ற பயத்தில் அப்படியிருந்தேன். என்னப்போய் இப்படி சொல்கிறாயே…” ஆதங்கத்துடன் கேட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பாம்பு விஷம்தான் ப்ரமீ. உயிரை பறித்து விடும் அதிலும் இரண்டு வகை உண்டு. கடித்த உடனேயே இதயத்துடிப்பை பாதித்தால் அது கார்டியோ டாக்ஸின்…. மூளையை செயலிழக்க வைத்து மரணம் வந்தால் அது நியூரோ டாக்ஸின்.