எப்பவுமே நாம எதை கொடுக்கிறோமோ ,அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும் ன்னு சொல்வாங்க ,
இந்த விஷயத்துலையும் அது உண்மையா போச்சா ,
சரி போனது போகட்டும் ,எனக்கும் இது சம்மந்தமா ஏதாவது நடவடிக்கை எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை ,நான் விசாரிக்கிறேன் ,
அநேகமா இதை உருக்கியோ ,அல்லது ,சின்ன சின்ன துண்டாக நறுக்கி ,அதை வேறு வகையில் உபயோக படுத்த வழி உண்டு என்று படித்து இருக்கிறேன் ,
ஆனால் அதற்கு உண்டான வசதி நம் ஊர் பக்கம் எங்கே இருக்குன்னு விசாரிச்சு வைக்கிறேன் ''என்று சந்தோசமாக முடித்தார் பண்ணையார் .
மெல்ல தமிழ் கொண்டுவந்த அந்த முயற்சி ,கிராமத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது .
வீடுகளில் ஏற்கனவே மக்கும் குப்பைக்கு உரக்குழி இருந்ததால் ,அதை அதில் இட்டு வந்தனர் .
இப்போது மக்காத
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 20
{kunena_discuss:1152}