(Reading time: 30 - 60 minutes)

அவன் உண்மையிலயே பெரியா ஆள்தானா??? .. இவ்வளவு வசதி படைத்தவன் தன்னை ஏன் /எதற்காக தேடிவந்து மணந்தான் என்ற குழப்பம் மீண்டும் வந்தது.. அவனை பற்றி இனையத்தில் பார்க்கலாம் என்றாலும் அவளின் போன் அவளிடம் இல்லை... கல்யாண பிசியில் அவளுடைய போன் யாரிடம் இருக்கு என்றே தெரிய வில்லை.. ஜனனி கிட்ட கேட்கவும் தயக்கமாக இருந்தது...

அதற்குள் அவளின் உறவினர்கள் சிலர் வீட்டை சுற்றி பார்த்து விட்டு அவள் இருந்த அறையின் அருகில் வந்தனர்.. உள்ளே பவித்ரா இருப்பதை அறியாமல்

“பார்த்தியா கமலம்.. இந்த பார்வதி மகளுக்கு வந்த வாழ்வை. எப்படி தான் பிடிச்சாங்களோ?? இவ்வளவு பெரிய இடத்தை.. நம்மளுதுகளும் இருக்கே.. ஒன்னூம் இல்லாத வெட்டி பசங்களைத்தான் பிடிச்சுட்டு வருதுங்க” என்று புலம்பினார் ஒரு பெண்மணி...

அது இருக்கட்டும் அக்கா.. எனக்கு என்

...
This story is now available on Chillzee KiMo.
...

.

அதற்குள் அவள் அம்மா பார்வதி அவளின் அருகில் வந்து

“பவித்ரா... இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துடு மா “ என்றார்..

“என்னமா விஷேஷம்!! எனக்கு ஆபிஷில் கொஞ்சம் வேலை இருக்கே!!”

“அதெல்லாம் நீ நாளைக்கு போய் செஞ்சுக்கோ.. எங்க ஓடிட போகுது உன் வேலை” என்று அலுத்து கொண்டார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.