“அதான் அண்ணி!! நீங்க சாப்பிட வந்தப்போ அண்ணாவை காணாமல் தேடுனீங்க இல்லை... அதே மாதிரிதான் நிஷா அண்ணா சாப்பிட வந்தப்பவும் அவரோட கண்கள் இந்த ரதியைதான் தேடுச்சு.. உங்களை காணாமல் தவிச்சு போய்ட்டாங்க...
“தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க.. “ னு அந்த மோகன் அமலா வை தேடுன மாதிரி.... இன்னும் கொஞ்ச நேரம் அவரை தவிக்க விட்டிருக்கனும்.. அதுக்குள்ள இந்த அம்மா நீங்க தூங்கறீங்கணு சொல்லிட்டாங்க... “ என்று குறும்பாக சிரித்தாள்..
அதை கேட்டதும் பவித்ராவின் மனதுக்குள் தென்றல் வீசியதை போல இருந்தது...
“என்னை தேடினானா??? .... இவ்வளவு நேரம் என் கண் முன்னால் வராமல் ஒழிந்து இருந்தவன் என்னை தேடினானா??? திருடன்....” என்று மனதுக்குள் ரகசியமாக சிரித்து கொண்டாள்...
ஒரு வழியாக அழங்காரம் முடித்து தலை நிறைய மல்லிகை பூவை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
rline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}