தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 05 - பத்மினி
ஆதித்யாவின் அறையில் நுழைந்தவள் மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே சென்றாள் தலையை குனிந்த படி..அவன் இருப்பதற்கான அரவம் எதுவும் கேட்க வில்லை.. எங்க போய்ட்டான் என்று மெல்ல தலையை நிமிர்த்தினாள்...
அந்த விசாலமான அறை தான் தெரிந்தது.. அவளின் முழு வீடும் இந்த அறைக்குள் அடங்கி விடும் போல.. ஒருத்தனுக்கு இவ்வளவு பெரிய அறையா என்று எண்ணியவாறே கண்களால் துளாவினாள்.. சிறிது நேரம் அலைப்புறுதலுக்கு பிறகு அவளின் கண்கள் கண்டு கொண்டன அவனை... அந்த அறையின்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டம் தான்.. ஆறு மாதமாக நான் போட்ட திட்டம் உன்னை பழி வாங்க...கடைசியில் பார்த்தியா யாரு ஜெய்ச்சாங்கனு??? “
“என்ன உளறீங்க??? எனக்கு ஒன்னும் புரியலை...கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க “
“சும்மா நடிக்காத டீ… ஆறு மாதம் முன்பு நான் சொன்னது ஞாபகம் இல்லை???” என்று நக்கலாக கேட்டான்