அவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுது மரகதத்தின் போன் அடித்தது.. பவித்ராவின் அம்மா தான் அழைத்திருந்தார்.. மரகதம் சிறிது நேரம் பேசி விட்டு போனை பவித்ராவிடம் கொடுத்தார்...
தன் அம்மாவின் குரல் கேட்கவும் அது வரை கட்டுபடுத்தி கொண்டிருந்தவை எல்லாம் மெல்ல வெளி வர ஆரம்பித்தது.. கண்ணோரம் கரித்து நீர் எட்டி பார்த்தது.. எங்கே எல்லார் முன்னாடியும் அழுது விடுவோமோ என்று எழுந்து பக்கத்து அறைக்கு சென்றாள்...
போகும் பொழுதே தன்னை கட்டு படுத்தி கொண்டாள்.. அம்மாவிற்கு எதுவும் தெரியகூடாது.. இதெல்லாம் தெரிந்தால் உடைந்து விடுவார் என்று அவளுக்கு தெரியும்...
அதனால் தன்னை கட்டு படுத்திகொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சாதாரணமாகவே பதில் சொன்னாள்..
“மாப்பிள்ளை நல்லா பார்த்துக்கிறாரா” என்றதும் ஒரு கனம் நெஞ்சை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
டறேன்” என்று கிளம்பினான்....
ஆதித்யா கிளம்பி சென்றதும் மூன்று பெண்களும் தங்கள் கதையை தொடர்ந்தனர்..
அப்பொழுதுதான் சரோ ங்கிறது யார் என்று கேட்டாள் பவித்ரா..
“சரோ.. சரோஜா என்னோட மருமகள்மா.. எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு