பிறகு தான் புரிந்தது தான் ‘தாமதமாக தூங்கினேன்’ என்று கூறியதுக்கு தன் அம்மா தப்பாக அர்த்தம் எடுத்து கொண்டது..
இருக்கட்டும். அவங்களாவது நான் சந்தோஷமாக இருக்கேன் என்று சந்தோஷமா இருக்கட்டும்... “
என்று நினைத்தவள் சமையலறைக்கு சென்றாள்...
அங்கு நேற்று அவளுக்கு உதவிய பெண்மணி அவளை பார்த்து சிரித்தாள்...
“என் பெயர் வள்ளி சின்னமா... பெரிய ஐயாவும் அம்மாவும் இருக்கும் பொழுது இங்கு வேலைக்கு சேர்ந்தேன்... அப்ப இருந்து இங்க தான்.. சமையல் என் பொறுப்பு... உங்களுக்கு எது வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க “ என்றாள்..
“சரி ங்க “ என்று பவித்ராவும் அவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தாள்..
பின் வள்ளி கொடுத்த காபியை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்...
அவள் இதுவரை தோட்டத்தை பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
னா ஒரு கல்லு இருக்கனுமே... நம்ம ஹீரோயின் அதுலதான உட்கார்ந்து இருப்பாங்க ... இங்கு அதை கணோமே... ஒரு வேளை இந்த விட்டுல முன்னாடி இருந்த அந்த பெரிய அம்மா தோட்டத்துல வந்து உட்கார்ந்திருக்க மாட்டாங்க போல... இந்த தாத்தா கிட்ட சொல்லி ஒரு கல்லை கொண்டு வந்து போட சொல்லனும்” என்று குறித்து கொண்டாள்...