தோட்டதில் கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வீட்டினுள் சென்றவள் காலை உணவை முடித்து விட்டு பின் மாடிக்கு சென்றாள்..
அப்பொழுது தான் தோன்றியது அவள் மாடியில் உள்ள மற்ற அறைகளை இன்னும் பார்க்க வில்லை.. என்ன இருக்கும்?? என்று ஆவல் பொங்க ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தாள்..
முதலில் ஆதித்யாவோட அலுவலக அறை போல இருந்தது.. மிக நேர்த்தியாக பல பைல்கள் அடுக்கி வைக்க பட்டிருந்தன... அடுத்த அறை நூலகம் போன்று இருந்தது.. ஒரு பெரிய நூலகமே இருந்தது.. எல்லாம் தொழில் சம்மந்தமான புத்தகங்கள்.. முக்கால்வாசி எல்லாம் வெளிநாட்டு புத்தகங்கள்.. தமிழ் புத்தகங்கள் இருக்கின்றதா என்று தேடி பார்த்தாள்.. ஒன்றும் கிட்ட வில்லை..
“பெரிய துரை... English புக்ஷ் மட்டும்தான் படிப்பாராக்கும்” என்று மனதில் எண்ணியவளுக்கு அங்கு ஓரமாக இருந்த கணிணி
...
This story is now available on Chillzee KiMo.
...
rline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}