Page 3 of 4
“உங்க என்கொய்ரி முடிஞ்சிட்டதா?” அங்கு வந்த ஐஜி.விஸ்வநாதன் கேட்டார்..
“இதோ முடிந்திடும் சார்” என்றபடி எஸ்ஐ ப்ரேமாவிடம் சைகை காட்ட, அவர் சதாக்ஷியை தனியே அழைத்து சென்று மெல்லிய குரலில் விசாரித்தார்.
“இங்கே பாரும்மா, வேறு ஏதாவது சிக்கல் இருந்தால்… ஏதாவது மெயில்… கடிதம்… கிரீட்டிங் கார்ட்… கிஃப்ட்… இப்படி அவண்ட்ட இருந்தா சொல்லிடுமா? உணம் தெரிந்தால்தான் உனக்கு உத
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் மாத்தினேன். அதைப்போய் கம்ப்ளைண்ட் பண்றீங்க” அவள் முகம் சிணுங்க,
“சாரிடா செல்லம். டாடி தப்பா சொல்லிட்டேன். டல்லாகக் கூடாது. நீ சிரிச்ச முகமா இருந்தாதான எல்லாருக்கு உன்னை பிடிக்கும்”