Page 11 of 11
ப்ளீஸ் நீயும் உன் மாமனார் மாதிரி பேசாதமா கண்டிப்பா ட்ரை பண்ணலாம்” என்று அசோக் சொல்லிவிட்டு செல்ல அவள் யோசனையில் ஆழ்ந்தாள்.
காசோலை கிடைத்த மகிழ்ச்சியில் அசோக், ஊழியர்களின் முன் போய் நின்று “கைஸ்” என்று உரக்க குரல் கொடுத்து செக்கை உயர்த்தி காட்ட, அனைவரும் விழி விரித்து “ஹோ” என்று கூப்பாடு போட அங்கே வந்து நின்றாள் இளம்பிறை.
இப்போது தான் இவளை அனைவரும் ஒரு வித
...
This story is now available on Chillzee KiMo.
...
le="text-decoration: underline;">Go to Unnil tholainthavan naanadi story main page
{kunena_discuss:1146}