“நான் ஏன் அவனுக்காக நினைக்கனும்??? எப்படியோ போய் தொலையறான்” என்று திட்டி கொண்டே கீழ இறங்கி சென்றாள்..
அவளை கண்டதும் வள்ளி சினேகமாக புன்னகைத்தாள்.. அவள் மதியம் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்தாள்.. மதிய உணவை உண்டவள் தோட்டத்திற்கு செல்ல நடந்தாள்..
அப்பொழுது வீட்டிற்கு வெளியில் அந்த வீட்டின் மேனேஜர் சுரேஷ் யாரோ இருவருடன் வாக்குவாதம் செய்வது தெரிந்தது... நேராக அங்கு சென்றாள் பவித்ரா...
“என்ன ஆச்சு அங்கிள்.. ஏன் சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க??? யார் இவங்க “
“ஒன்னும் இல்லை மேடம்.. ஆதித்யா சார் நேற்று காலையில உங்களுக்கு தனியா ஒரு அறையை ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தார்...அந்த அறைக்குள் சில வசதிகளை செய்ய சொல்லி இருந்தார்.. அதுக்குத்தான் இவங்களை இன்று வர சொல்லி இருந்தேன்.. சார் திடீரென்று காலை
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்தவரை அது அவளின் திருமணமே...கெட்டவனா இருந்தாலும் அவன் தான் தன் கணவன் என்று முடிவு செய்திருந்தாள்...அதுக்காக தன் சுயமரியாதையை விட்டுகொடுத்து அவன் காலடியில் எல்லாம் விழ முடியாது.... அவனே மனதால் என்னை மனைவியாக ஏற்கும் வரை அவன் யாரோ தான்...என்னிடம் அவன் நெறுங்க முடியாது” என்று உறுதியானாள்..