(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 05 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தாக்ஷியிடம் இனி வாதிடுவதில் பயனில்லை என்று புரிந்து கொண்ட பானுமதி மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தார். சதாவிடம் அலைப்பேசி அழைப்பு வந்தபோது,

“அத்தை, நான் சொன்னதை அப்பா ஒப்புக் கொண்டாரா?” என்றாள். அதாவது அவரை சம்மதிக்க வைத்து விட்டீர்களா என்று பொருள். ‘தைரியம் இருந்தால் உன் அப்பாவிடமே  நேரடியாக கேட்டுக் கொள்வதுதானே…’ என்று மனதிற்குள் பொருமியவர்,

“ம்… அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து விட்டேன். நீ உடனே கிளம்பி சென

...
This story is now available on Chillzee KiMo.
...

“உடனேயே வர்றேன் புவன்” என்று ஒப்புக் கொண்ட பானுமதி அவனை நேரில் சென்று பார்த்தார்.

வழக்கமான விசாரிப்புகள் முடிந்தவுடன், பானுமதி தன்னுடைய பிரச்சினையை விவரித்தார். முழுவதும் கேட்டபின்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.