Page 2 of 6
ஆனால் அந்த சதா ரொம்பவும் பாந்தமாக நளினமாக சீதாதேவிபோல்தான் இருக்கிறாள். இந்த காலத்தில் செய்த தவறை ஒப்புக் கொள்வதே பெரிது… அதற்கு பரிகாரம் செய்வதுபோல தன் வாழ்க்கையையே பணயம் வைப்பது எளிதான காரியமா என்ன? அவளுக்கு பூப்போல மனசு… அதுதான் தவறை நினைத்து உருகிறாள்! இவளுடைய நல்லதிற்காகவாவது ஏதாவது உடனடியாக செய்தாக வேண்டும்!
[வெள்ளிக் கிழமை மௌன விரதம் இருப்பவரை அமைதியான ரகம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளுடன் மூன்று வாரம் தங்க வேண்டும்… அதுவும் வெளியூரில்… லைக் பிஸினஸ் டூர்“ அவள் குரல் உயர்த்திய போது… லேடி அஸிஸ்டெண்ட் வேலைக்கு ஆள் எடுப்பதன் கடினத்தை உணர்ந்தான். முதல்ல பேச்சு சரியாக இருக்கணும்!