(Reading time: 22 - 44 minutes)

“மெல்ல ஞாபகம் வந்தது.. அவன்.... ஆதி...   அவள் கணவன்... அவனைத்தானே தேடினேன்... எங்க போனான்??  “ என்று மெல்ல கண்ணை கசக்கி திரும்பவும் தேடினாள்..

அப்பொழுது ஜன்னல் வழியே மெல்லிய வெளிச்சம் வந்து அவள் கன்னத்தை வருடியது.. அது சற்று முன்பு அவன் கொடுத்த முத்தத்தை போல .... உடல் சிலிர்த்தது... அவளுக்கு...

மெல்ல மெல்ல அவளின் அறிவு விழித்து கொள்ள ஆரம்பித்தது....

அப்படி என்றால்....

“இதுவரை நான் கண்டது கனவா??? ... இல்லையே....  அப்படியே நேர்ல பார்த்த மாதிரியே இருந்ததே....இன்னும் தித்திக்கிறதே அவன் கொடுத்த முத்தம்... இது எப்படி கனவாகும்??” என்று நினைத்தவள் அவன் முகத்தை நினைவு படுத்த முயன்றாள்...

ம்ஹும்.. அது தெரியவில்லை...

“சே!!! நான் கொஞ்சம் சீக்கிரம் முழிச்சிருக்கலாம்.. அவன் முகத்தைய

...
This story is now available on Chillzee KiMo.
...

தான் கண்ட கனவை மறுபடியும் நினைத்து பார்த்தாள்..

பாரதி சிறு வயதில் இருந்தே தன் தந்தைக்கு விவசாயத்தில்  உதவியாக இருப்பாள்.. பள்ளி முடிந்து வந்த உடனே உடையை மாற்றி கொண்டு சேற்றில் இறங்கி விடுவாள்.. அந்தி சாயும்வரை அங்கு உள்ள வேலைகளை செய்வாள்...  அப்புறம்  ஆடு  மாடு என்று அதை கவனிப்பாள்.. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.