சுசிலாவின் அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் பாரதியின் கண்கள் யாரையோ தேடியது...ஆனால் யாரை தேடுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை...
“சே!! என்ன தேடுகிறோம்?? “ என்று அவசரமாக தன்னை திட்டிகொண்டவள் சுசிலாவின் முன்னே சென்று அமர்ந்தாள்...
சுசிலாவும் அவளை பார்த்து புன்னைகத்து அவளின் நலம் விசாரித்தார்.. பின் ஆதி கொடுத்த அந்த பேப்பரை எடுத்து அவளின் முன்னே வைத்தார்...
பாரதி புரியாமல் அவரை பார்க்கவும்
“இது ஒன்னுமில்ல பாரதி.. ஒரு பார்மலிட்டிஷ்க்காக உங்கிட்ட கையெழுத்து வாங்கனும்... நீ படிச்சு பார்த்துட்டு சைன் பண்ணு” என்றார் தர்ம சங்கடமாக...
அவருக்குமே இந்த மாதிரி கையெழுத்து வாங்குவதில் உடன்பாடில்லை... ஆனால் ஆதி கையெழுத்து வாங்கியே ஆகனும் என்று ஷ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதால் அவராலும் அதை தட
...
This story is now available on Chillzee KiMo.
...
யின் மகன் ஆதித்யாவின் முகமே!!...
”அப்படி என்றால்??? ஜானகி அத்தையின் மகனா என் கனவில் வந்தது?? “ என்று மேனி சிலிர்த்தாள்
அப்பொழுதுதான் நினைவு வந்தது தான் அவனின் குழந்தையை சுமக்க போகிறேன் என்று.... அதை நினைக்கையில் ஒரு பரவசம் அவளுள்ளே!!! என்னவென்றெல்லாம் யோசிக் கவில்லை அவள்...