(Reading time: 38 - 76 minutes)

“நீயே தொலைப்ப, நீயே தேடுவ நாடகமா போடற”

“யாரு நாடகம் போடறது, இதப்பாரு எனக்கு அவள் வேணும் அவளை நானே எப்படி தொலைப்பேன், உங்ககிட்ட இருந்தா அவளை பாதுகாக்கறது கஷ்டம் இப்பவே நான் சாந்தியை கூட்டிட்டு போறேன்”

“எங்க?” என வசு கோபமாக கத்தவும் அவர்களிடம் வந்து நின்றாள் சாந்தி.

”அக்கா பசிக்குதுக்கா” என அவள் சொன்னது இருவரின் காதிலும் விழவேயில்லை

”ஊருக்குள்

...
This story is now available on Chillzee KiMo.
...

கயாவது போறதான்னா சொல்லு, மாமாதான் கார் வைச்சிருக்கேன்ல நான் கொண்டு போய் விடமாட்டேனா, உன் அப்பனைதான் தினமும் பார்க்கறியே இதுல இங்க வந்து இவரைதான் நீ பார்க்கனுமா” என சங்கரன் சொல்ல ஆடிட்டர் கோபமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.