Page 7 of 12
“அவரை தேடிப்பிடிச்சா”
“ம்ஹூம் இந்நேரம் அவனுக்கும் இன்னொரு பொண்ணுக்கும் கல்யாணமே ஆயிருக்கும்”
“ஆனா அக்கா அதுக்காக இப்படியா விரக்தியா இருப்ப வேணாம்கா”
“புடிச்ச வாழ்க்கை கிடைக்கலன்னா, கிடைச்ச வாழ்க்கையை வாழறது தப்பில்லை சாந்தி” என வசுமதி சொன்னதைக் கேட்டு சாந்தியின் இதயம் வேகமாக துடித்தது. அதற்கு மேல் எதையும் பேசாமல் அங்கிருந்து எழுந்தாள் சாந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
என் மனசுல நீதான் இருக்க” என அவன் கெஞ்ச அவளோ யோசித்தாள்
”அக்கா மனசுலயும் வேற ஒருத்தர் இருக்காரு, மாமா மனசுலயும் நான் இருக்கேன், இப்ப என்ன செய்றது” என பலமாக யோசித்தவளைக் கண்டு அதிர்ந்தவன்