Page 9 of 12
“பொங்கல் வைச்ச பின்னாடி போயிருக்கலாமே”
“சாந்தி ஆசைப்பட்டாம்மா அவளுக்கு கோவை போகனும்னு ஆசை அதான்”
“ஓ சரி சரி ஆனா, இவள் என்னப்பா இப்படி தூங்கறா”
“தூங்கட்டும் விடு அவளை தொல்லை பண்ணாத, நிம்மதியா தூங்கட்டும் சேர வேண்டிய இடம் வந்த பின்னாடி எழுப்பிக்கலாம் நீயும் தூங்கறதா இருந்தா தூங்கும்மா” என சொல்ல வசுவும் சரியென தலையாட்டிவிட்டு கண்கள் மூடினாள்.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கரனுக்கு யாரை பிடிச்சிருக்கோ அவளை கல்யாணம் பண்ணிக்கட்டும், இப்பதான் சுசியும் சுமியும் நம்ம பையன்களோட வாழ ஆரம்பிச்சிட்டாங்களே இனி என்ன கவலை, சங்கரன் கல்யாணத்தில அவங்களால எந்த பிரச்சனையும் வராது”