Page 10 of 12
“எல்லாம் சரிங்க ஆனா ஆடிட்டர் அண்ணா என்ன நினைப்பாரு. திரும்பவும் அவரை நாம அவமானப்படுத்தற மாதிரியில்லை ஆகும்”
“இதப்பாரு சங்கரன் எல்லாம் யோசிச்சிதான் முடிவு எடுத்திருப்பான், அவன் சொல்றதை செய்யலாம் அமைதியா இரு பிரச்சனை வந்தா அவனே தீர்வு கண்டுபிடிப்பான்” என சொல்ல அவர்கள் இருவரும் நிம்மதியாக சங்கரன் மீது பாரத்தை போட்டுவிட்டு உறங்கிக் கொண்டே கோவையை நோக்கி பயணப்பட்டார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
100 சவரன் தங்க நகைகளும் இருக்கவே அதிர்ந்தாள் சாந்தி. அந்த ஏற்பாடுகளைக் கண்ட ஆடிட்டரோ சங்கரனது திட்டத்தை மின்னல் வேகத்தில் உடனே புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தன் திட்டத்தை ஒரு நொடியில் மாற்றினார்.