Page 2 of 5
சண்முகம் தன் பொறுமையை இழந்து கத்த தொடங்கி இருக்க, வள்ளியோ கண்ணீர் கடலில் மூழ்கி இருக்க, பாட்டி மட்டும் பாதி நம்பியும் நம்பாமலும் இருக்க வீட்டு வேலையாட்கள் யாவரும் தங்கள் மனம் சொன்ன கருத்துக்களை தங்களுக்குள் பேசியபடி விவாதிக்க கதிரின் மேல் இருந்த நம்பிக்கை மொத்தமும் அந்த பெண் விட்ட கண்ணீரில் கரைந்து கொண்டே இருந்தது.
பொதுவாக இத்தகைய சூழலில் ஆண்களை நம்புவது அரிது. இங
...
This story is now available on Chillzee KiMo.
...
ய இவளா டெஸ்ட்டுன்னா பயந்திடுவோமா? தாராளமா போலாம் எதோ உன் வாழ்க்கை பாழாக வேண்டாமேன்னு இவளுக்கும் இவள் குழந்தைக்கும் எதாவது பேசி வாங்கி கொடுப்போம்னு நினச்சா?” என்று அவன் இன்னும் உத்தமன் போல் பேச