Page 1 of 12
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 14 - சசிரேகா
சிவசங்கரனின் வீடு
விடிந்தது
காலையில் எழுந்ததும் சங்கரன் குளித்து ரெடியாகி திருப்தியாக சாப்பிட்டு தன் குடும்பத்திடம் நல்லவிதமாக பேசி அவர்களிடம் ஆசியை பெற்றுக் கொண்டு தன் ஆட்களை வைத்து கணக்கில் வராத பணம், நகைகள், சொத்துப் பத்திரங்கள் என அனைத்தையும் கொண்டுச் சென்று ஆடிட்டர் வீட்டில் அடுக்கினான்.
சிவா எப்படியும் சீக்கிரம் வருவான் என நினைத்த ஆடிட்டரும், நிர்மலாவையும் தன் இரு பெண்களையும் அவசரமாக ரெடியாக்கி சாப்பிட வைத்து கோயிலுக
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னென்ன தேவைன்னு சொன்னேன் அவ்ளோதான் என் பொண்ணை உனக்குத் தரேன்னா சொன்னேனா”
“மாமா பேச்சை மாத்தாதீங்க நீங்க சொல்றதை செஞ்சா சாந்தியை எனக்குத் தரேன்னு சொன்னீங்களே”
என சிவா கத்தவும்