(Reading time: 26 - 52 minutes)

“நான் ஒண்ணும் பயப்படலை” என்றான் வீராப்பாக

“அப்ப ஒழுங்கா படத்தைப் பாருங்க” என தேஜா சொல்லிவிட்டு படத்தை பார்க்க ஆரம்பிக்கவும் கௌதமும் விதியே என படத்தை பார்த்தான் இருட்டாகவே படம் ஓடிக்கொண்டிருக்க

”தேஜா” என மீண்டும் அழைத்தான் அவளோ அவனைப் பாராமல் படத்திலிருந்து கண்களை அகற்றாமல் மெதுவாக

ம்”  கொட்ட அவனோ

“படம் இருட்டாவே இருக்கே எப்ப வெளிச்சம் வரும்”

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“சாரிடா குழந்தைங்கதான் போகனும்னு அடம்பிடிச்சாங்க அதான்”

என சொல்ல கௌதம் மைதிலியைப் பார்த்தான்

”ஏண்டி குட்டிச்சாத்தானே உனக்கு பேய் படம்தான் பிடிச்சிருக்கா”

”ஆமாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.