Page 2 of 4
அநியாயத்துக்கும் அமைதியெனில் அவர்களை அழ வைக்கலாம்… கோபப்படுத்த முடியாது…. உள்ளுக்குள் புதைந்து போவார்கள். நத்தை மாதிரி..
சதாவிற்கு புவனை கோபப்படுத்தினால் இரண்டு விசயம் நடக்கும். ஒன்று மேலும் மேலும் பேசி அவனை டென்சன் செய்து பார்க்கலாம்… அதீத சண்டையில் அவன் தலைவெடித்து அவ்விடம் விட்டு ஓட வைக்கலாம்.. இரண்டாவதுஅதையே சாக்காக்கி அத்தை அவனுக்கு தந்த நல்லவன்…. வல்லவன்… ப
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். எனக்கு குருவாக இருங்கள் என்று உங்களிடம் கேட்டேனா? அதென்ன… மறுபடியும்? ஏற்கனவே எனக்கு உதவி இருப்பதுபோல தலையை தூக்கிக் கொண்டு பேசுகிறீர்கள்.?”