Page 7 of 13
சில மணி நேரத்தில் ரிஜிஸ்டர் ஆபிஸ் வாசலில் நின்றார்கள் சங்கரன், ஜார்ஜ், சந்திரன் மற்றும் வசுமதி அவளது காதலன் ஆன்டர்சன்.
”அப்பாவுக்கு தெரிஞ்சா திட்டுவாரு” என சங்கரனிடம் சொன்ன வசுவைக் கண்டு
”அதெல்லாம் திட்டமாட்டாரு. நாளைக்கு கல்யாணம் நின்னா எவ்ளோ அவமானம் அதை நினைச்சிப்பாரு இப்ப வா உள்ள” என அவளை அழைத்துக் கொண்டு அனைவருமாக ஆபிசுக்குள் நுழைந்தார்கள். ஏற்கனவே 1 மா
...
This story is now available on Chillzee KiMo.
...
பாயில் கேரியர் ஒன்று இருக்கவே அதை திறந்துப் பார்த்தான். அதில் சாப்பாடு இருக்கவே நிம்மதியானவன் எழுந்து ஆடிட்டர் அறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து திருப்தியாக சாப்பிட்டு முடித்தான்.