“ஹ்ம்ம்ம்ம் எல்லாம் அவனால வந்தது... அவன் தானெ வேணும்னு தள்ளி விட்டான்... இதுக்கு இருக்கு டா உனக்கு “ என்று மனதுக்குள் கருவியவள் இன்னும் களைப்பு தீராததால் சோபாவில் படுத்து ஓய்வு எடுத்தாள்...
இரவு 7 மணி அளவில் யாரோ வந்து அவள் அறைக்கதவை தட்டுவது கேட்டது.. மெல்ல எழுந்து சென்று கதவை திறந்தாள் பவித்ரா... வள்ளி தான் நின்றிருந்தாள்...
“அம்மா... உங்களை பார்க்க யாரோ ரெண்டு பேர் வந்திருக்காங்க.... அதான் கூப்பிடலாம் னு வந்தேன்..” என்றாள்...
“சரி நீங்க போங்க.. நான் வர்ரேன்.. அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுங்க “என்றவள் மீண்டும் குளியலறைக்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு பின் தன் முடியை தளர பிண்ணிக் கொண்டு கீழ வந்தாள்...
கீழ அமர்ந்து இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ருமணத்தன்று கொஞ்சம் எதிரும் புதிருமா இருந்தீங்க.. அதனால நீங்க ரெண்டு பேரும் ரொமாண்டிக் ஆ பைட் பண்ற மாதிரி பண்ணிடலாம்...டிபரென்ட் டிபரென்ட் ஆ பைட் பண்ற மாதிரி எடுக்கலாம்.. முடிஞ்சா கத்தி சண்டைபோடற மாதிரி கூட எடுக்கலாம்.. உங்களுக்கும் சார்க்கும் சூப்பரா இருக்கும்” என்று சிரித்தான் ஷங்கர்..