Page 2 of 2
“நீங்கள் சொன்னது வொர்க்-அவுட் ஆனால் நன்றாக இருக்கும்” என்று சொன்ன சதா தொடர்ந்து,
“உங்களுக்கு ஏன் விபத்து நேரிட்டது?”
புவன் ஒன்றும் சொல்லாமல் அவளை நோக்கினான். அவள் தன்னுடைய எல்லைகளை மீறி அவனிடம் கேட்பதாக தோன்றுகிறதோ என்று தோன்றவும் அவள் “சாரி” என்று சொல்லிவிட்டு தன்னறைக்குள் சென்றாள்.
சதாவிற்கு பதில் சொல்ல விருப்பம் இல்லாமல் புவன் தயங்கவில்லை! அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
meviya-nencham-sagambari-kumar-10">Episode # 10
தொடரும்
{kunena_discuss:1219}