தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகா
தஞ்சை
”உங்க பொண்ணோட குணம் இந்த அடக்கம் அமைதி எல்லாமே எங்களுக்கு பிடிச்சிருக்கு பொண்ணோட போட்டோ பார்த்தப்பவே என் பையன் சரின்னு சொல்லிட்டான் அதனாலதான் இன்னிக்கு பொண்ணு பார்க்க கூட அவன் வரலை எங்க மேல அவனுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு அதோட என் பையன் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன் பெரும்பாலும் பொண்ணுங்களோட பழகறதில்லை அவன் அம்மாகிட்ட கூட ஒதுங்கி நின்று மரியாதையா பேசுவான் அப்படி வளர்த்திருக்கேன் என் பையனை, ஒரே பையன்ங்கறதால செல்லம் கொடுத்து நான் கெட
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட போய் உங்க பேரை சொன்னா போதும் கேட்டவங்களை மதிச்சி உபசரிக்கறாங்க உங்களை பத்தி உயர்வா சொல்றாங்களே இந்த குடும்பத்தில பொண்ணு எடுக்கறதே பெரிய பாக்கியமாச்சே” என மாணிக்கம் சொல்லவும் அதற்கு சுஜாதாவோ