(Reading time: 30 - 60 minutes)

”என்னை பிடித்திருக்கிறதா” என மென்மையாக கேட்க அவனோ சிரித்தபடி பதில் கூறாமல் அவளை இன்னும் இழுத்து அணைத்துக் கொண்டவன் ம் என்றான் ஒற்றை எழுத்தில் அதுவே போதும் என தோன்றியது அவளுக்கு

அவனுக்கு என்று தன் கையில் கொண்டு வந்திருந்த ஒரு பொருளை அவன் கையில் திணித்தாள். புரியாமல் என்னவென்று அந்த பொருளை தடவியவன் அவளை சற்று தள்ளி அமர வைத்துவிட்டு கையில் இருந்த பொருளை தடவிப் பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”இவ்ளோ நேரம் பத்மாவதி பத்மாவதின்னு வீடு அதிர கத்தி கூப்பாடு போட்டு என்னை தூங்க விடாம செஞ்சிட்டு இப்ப யார்ன்னு கேட்டா எப்படி நீதான் சொல்லனும்ணா ஏன்னா நீதானே அந்த பேரை வைச்சி பினாத்தினது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.