தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகா
விடிந்தது
சென்னையிலிருந்து தன்னுடைய ஆடி காரில் கடலூர் நோக்கி யாமினி பயணப்பட்டாள். அதிகாலையிலேயே எழுந்து சென்றதால் பகல் முழுவதும் வெயிலில் காரை ஓட்டியவள் ஒருவழியாக கடலூர் அடைந்து வழியெங்கும் ஆதியின் முகவரியை விசாரித்துக் கொண்டே அந்த வீட்டை அடைந்தாள்.
ஆடி காருடன் அந்த வீட்டின் முன்கேட்டில் நிறுத்தியவள் காருக்குள்ளேயிருந்து அந்த வலிமையான இரும்பு கேட் திறந்திருப்பதைக் கண்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரும் தன்னை வரவேற்கவில்லை அதோடு தன்னை தட
...
This story is now available on Chillzee KiMo.
...
என வழியெங்கும் அவளை கண்குளிர சைட் அடித்துக் கொண்டும் அவளது அழகை மனதுக்குள் வர்ணித்துக் கொண்டும் அவள் எதிரில் வந்து நின்றான். அவன் வருவதைக் கண்டவள் நிம்மதியாக சிரிக்கவும் அவளின் சிரிப்பைக் கண்டு